
கொண்டாடும் உலகளாவிய செல்லினம் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம். உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், அன்புக்குரிய அனைவரின் நெஞ்சத்திலும் மகிழ்ச்சி கொஞ்சட்டும். பாதுகாப்போடும் களிப்புடனும் இந்தத் திருநாளைக் கொண்டாடுவோம்!
செல்லினம் குழுவினர்